உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

கோபி: கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழி-லாளி தேவராஜ், 25; தந்தை குருநாதன், 56, தாய் வசந்தி, 50, ஆகி-யோருடன், டி.வி.எஸ்., எக்சல் மொபெட்டில், பெருந்துறையில் உள்ள கோவிலுக்கு நேற்று காலை, 7:15 மணிக்கு சென்றார்.ஈரோடு சாலை பிரிவில், நாமக்கல் மாவட்டம் ராசிபு-ரத்தை சேர்ந்த கணபதி, 29, ஓட்டி வந்த மாருதி கார், மொபட் மீது மோதியதில், மூவரும் பலத்த காயமடைந்தனர். கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்-சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குருநாதன் இறந்தார். இதுகுறித்த புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை