மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
4 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
4 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
8 hour(s) ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆடிப்பெருக்கையொட்டி பெரியாயி அம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் நந்தவனத்தில் உள்ள பெரியாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்தினர். சிலர் கோழி, ஆடு பலி கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்கள் பெரியாயி அம்மன் சுவாமி மீது மஞ்சள் மற்றும் குங்குமம் துாவி, 30 அடி நீளமுள்ள மாலை அணிவித்து, 5 கிலோ எடை கொண்ட கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago