மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
4 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
4 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
7 hour(s) ago
கள்ளக்குறிச்சி: கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல், 51; என்பவர் சாராயம் விற்றது தெரிந்தது. இதனையடுத்து ஞானவேலை கைது செய்து அவரிடமிருந்த 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
7 hour(s) ago