உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போக்சோவில் வாலிபர் கைது

போக்சோவில் வாலிபர் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் தேசிங்கு ராஜா, 25. இவர், பிளஸ் 2 படிக்கும் சிறுமையை காதலிப்பதாக கூறி, அவருக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.புகாரின் பேரில் திருக்கோவிலுார் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து தேசிங்கு ராஜாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை