உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  முதியவர் மாயம் :போலீசார் விசாரணை

 முதியவர் மாயம் :போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 60; இவர் கடந்த 3 ம் தேதி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரு ம்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன சுப்ரமணியனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை