மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
6 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
6 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
9 hour(s) ago
திருக்கோவிலுார் : திருமணமான பெண்ணுடன் இருந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் பாஸ்கர், 33; இவர், திருமணமான 28 வயது பெண்ணுடன் பழகி அவருடன் மொபைல் போன் மூலம் படம் எடுத்துக் கொண்டார்.இந்நிலையில் அந்த பெண் பழகுவதை நிறுத்திக் கொண்டதால் ஆத்திர மடைந்த பாஸ்கர், நீ என்னை விட்டுப் போனால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியவர் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
9 hour(s) ago