உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீரமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

வீரமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து, 13வது ஆண்டு நிறைவு பெற்று, 14வது ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது.இதில், சிறப்பு ஹோமம் மற்றும் 108 சங்கு வைத்து பூஜை செய்து கலச புறப்பாடும், அம்மனுக்கு கலசாபிஷேகமும், சங்காபிஷேகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ