உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளூரில் 23ல் ஆடித்திருவிழா துவக்கம்

பள்ளூரில் 23ல் ஆடித்திருவிழா துவக்கம்

காஞ்சிபுரம் : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், அரசாலையம்மன் என, அழைக்கப்படும் வராஹி கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆடித்திருவிழா, ஜூலை- 23ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. இந்த 10 நாள் உற்சவத்தில், ஜூலை- 31ல் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ