உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரசன்ன  பெருமாளுக்கு 24ல் கும்பாபிஷேகம்

பிரசன்ன  பெருமாளுக்கு 24ல் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குபேட்டை நடுத்தெருவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று மாலை 5:00 மணிக்கு யாக சாலை பூஜை துவங்கியது.கும்பாபிஷேக தினமான நாளைமறுதினம், காலை 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை