உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

வாலாஜாபாத்:உலக இயற்கை வள பாதுகாப்பு தினத்தையொட்டி, அலையன்ஸ் சங்கம் மற்றும் பாலாறு லயன்ஸ் சங்கம் இணைந்து, வாலாஜாபாத் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி, வாலாஜாபாத் மருத்துவ அலுவலர் ஜெயராணி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர். Galleryமுதல் கட்டமாக, 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை