மேலும் செய்திகள்
கல் குவாரியில் விதிமீறல் கவுன்சிலருக்கு கம்பி
19-Dec-2025
சிறைகளில் போலீசாரை தாக்கிய கைதி மீது வழக்கு
18-Dec-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சில பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெயில் அடித்தது.இந்நிலையில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10:00 மணிக்கு பெய்யத் துவங்கிய மழை, மாலை வரை நீடித்தது. பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச்சென்றன. குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.வீதி வீதியாக பிரசாரம் செய்யும் வேட்பாளர்கள் கடும் வெயிலில் சிரமப்பட்ட நிலையில், மழையால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
19-Dec-2025
18-Dec-2025