உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், பங்குனி மாதம் பங்குனி உத்திர விழா கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, கிருஷ்ணராயபுரம் சிவன் கோவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வருதல் காலை, 11:30 மணிக்கு முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது. மதியம், 1:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை