உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த, மைலம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளியின், 16 வயது மகள் ஜவுளிக்கடையில் வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 25ம் தேதி காலை 9:00 மணியளவில் வழக்கம் போல் வேலைக்கு சென்றவர், மீண்டும் இரவு வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை