உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கலெக்டரிடம் ஜெ.எஸ்.ஜெ.பி., 1.0 விருது வழங்கல்

கலெக்டரிடம் ஜெ.எஸ்.ஜெ.பி., 1.0 விருது வழங்கல்

நாமக்கல், டில்லி விஞ்ஞான் பவனில் உள்ள பிளெனரி ஹாலில், 6வது, தேசிய நீர் விருது வழங்கும் விழா, கடந்த, 18ல் நடந்தது. அதில், ஜெ.எஸ்.ஜெ.பி., முன் முயற்சியின் கீழ், 7,057 நீர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டதற்காக, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்திக்கு, 25 லட்சம் ரூபாய் ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும், நாமக்கல் மாவட்டத்திற்கு வகை-3ல், 'ஜெ.எஸ்.ஜெ.பி., 1.0' விருதும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை