உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

ஓசூர்:ஓசூர் ஒன்றியம், முத்தாலி பஞ்., எம்.காரப்பள்ளி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, பஞ்., தலைவர் முனிராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி