உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தவறி விழுந்து தொழிலாளி பலி

தவறி விழுந்து தொழிலாளி பலி

ஓசூர் : மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பூர்ணா காந்தரதாஸ், 19; கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே ஜிகினியில் தங்கி, கூலிவேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக, ஓசூர் அருகே நாகொண்டப்பள்ளியிலுள்ள தனியார் நிறுவனத்தில் இரும்பு சீட் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த, 11ல் மாலை, 4:00 மணிக்கு, பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலேயிருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி