உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்

மணல் திருடிய டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி, கரடிஹள்ளி வி.ஏ.ஓ., சேகர் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் தேவர்முக்குலம் ஏரி அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. சேகர் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, சப்பானிபட்டியை சேர்ந்த டிரைவர் அருள், 45, என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை