மேலும் செய்திகள்
மணல் கடத்திய லாரி பறிமுதல்
13-Jul-2025
கிருஷ்ணகிரி, கரடிஹள்ளி வி.ஏ.ஓ., சேகர் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் தேவர்முக்குலம் ஏரி அருகில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், 2 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. சேகர் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, சப்பானிபட்டியை சேர்ந்த டிரைவர் அருள், 45, என்பவரை தேடி வருகின்றனர்.
13-Jul-2025