மேலும் செய்திகள்
ஆவினுக்கு வந்த ரூ.4 கோடி வெண்ணெயில் துர்நாற்றம்
05-Nov-2025 | 2
ஆர்ப்பாட்டம்..
05-Nov-2025
வேலைவாய்ப்பு பயிற்சி பெறலாம்
05-Nov-2025
அதலைக்காய் சீசன் துவக்கம்
05-Nov-2025
பொறியாளர்கள் ஆய்வு
05-Nov-2025
குறைதீர் முகாம்
05-Nov-2025
மதுரை: மதுரை புதுவிளாங்குடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 6வது மாடியில் 'எக்ஸாஸ்ட்' பேன் உள்ள துவாரத்தில் 2 ஆண்டுகளாக ஆந்தை ஒன்று வசித்தது. சில நாட்களாக துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தல்லாகுளம் நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வீரர்கள், துவாரத்தின் வழியாக நுழைந்து 20 அடி துாரத்தில் இருந்த ஆந்தையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த ஆந்தை ஐரோப்பிய கண்டத்தில் காணப்படுபவை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
05-Nov-2025 | 2
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025
05-Nov-2025