உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கர்ப்பிணி தற்கொலை

கர்ப்பிணி தற்கொலை

வாடிப்பட்டி : திருவாலவாயநல்லுார் காலனி தெரு முருகேசன் மகள் போதும்பொண்ணு 23. இவர் 4 மாதங்களுக்கு முன் சமயநல்லுார் தோடனேரி பகுதியில் வசதிக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த பாலகுமாரை 33, காதல் திருமணம் செய்தார். தம்பதியர் பர்மா காலனியில் தனியாக வசித்தனர்.2 மாத கர்ப்பிணியான போதும்பொண்ணு நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக முருகேசன் அளித்த புகாரை தொடர்ந்து சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி