உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கும்பாபிஷேகம்.....

கும்பாபிஷேகம்.....

மேலுார்: கொட்டாணிபட்டி மந்தைகருப்பணசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜன.,21 யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிவில் கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளலுார் நாட்டை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை