மேலும் செய்திகள்
மாணவன் பலி
1 hour(s) ago
கொட்டாம்பட்டியில் பஸ் மறியல்
1 hour(s) ago
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
1 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது
1 hour(s) ago
கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி
1 hour(s) ago
உசிலம்பட்டி : தொட்டப்பநாயக்கனுாரில் பிப்.11ல் ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம், பிப்.12ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. ஜமீன்தார் பாண்டியர், ஊராட்சித்தலைவர் பாலமுருகமகாராஜா, முன்னாள் தலைவர்கள் ஆதிநாராயணன், ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர் சோலை ரவி மற்றும் தொட்டப்பநாயக்கனுார், நல்லுத்தேவன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து தடுப்புகள் அமைக்கும் பணி துவங்கியது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago