உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பேரையூர்: பேரையூர் தாலுகா எம்.கல்லுப்பட்டி செந்தில்குமார் மகன் சந்துரு 22. இவர் அதே ஊரில் உள்ள அவரது தோட்டத்தில் பயிர்களுக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை