உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாராயம் காய்ச்சியவர் கைது

சாராயம் காய்ச்சியவர் கைது

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மொளசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார் கொக்கராயன்பேட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்-டிருந்தனர். அப்போது, ராமமூர்த்தி, 45, என்பவர், வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். மொளசி போலீசார் ராமமூர்த்-தியை கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த சாராயம், 30 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ