மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
இடைப்பாடி : கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம் ஏரியில் நேற்று முன்-தினம் முதல், அப்பகுதி விவசாயிகள், மண் எடுத்து வருகின்-றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முறையாக குடிநீர் வினி-யோகிக்காததை கண்டித்தும், ஏரியை சுற்றியுள்ள மக்கள், கோவிந்தன் என்பவர் தலைமையில் அதே பகுதியில் சாலை மறி-யலில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்னையை தீர்த்து விட்டு ஏரியில் மண் எடுத்துச்செல்லுங்கள் என கூறி, லாரிகள் செல்லும் வழியில் மறி-யலில் ஈடுபட்டனர். கொங்கணாபுரம் போலீசார் பேச்சு நடத்தி, சமாதானப்படுத்தியதால் கலைந்து சென்றனர். ஏரியில் தொடர்ந்து மண் எடுக்கப்பட்டு வருகிறது.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025