உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.45 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.1.45 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம், : ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டு கூடு விற்பனை நிலையம் உள்ளது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டு கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 389.05 கிலோ விற்பனையா-னது. இதில் அதிகபட்சமாக கிலோ, 420 ரூபாய், குறைந்தபட்ச-மாக, 271 ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக கிலோ, 373.72 ரூபாய்க்கு விற்பனையானது. 389.05 கிலோ பட்டு கூடும், 1.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை