உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது

‍சேந்தமங்கலம்:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆட்டோ டிரைவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.சேந்தமங்கலம் அருகே, துத்திக்குளம் பஞ்., தொட்டிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 21; ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த, 7ம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் ‍செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிந்த போலீசார், ரஞ்சித்குமாரை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை