உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ராசிபுரம்: ஜாதிய எதிர்ப்பு ஆணவ படுகொலைகளுக்கு தனிச்சட்டம் இயக்க கோரியும், 'நீட்' மசோதாவை ரத்து செய்யக்கோரியும் ஆதித்தமிழர் கட்சி சார்பில், நேற்று ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராவணன் தலை மை வகித்தார். தலைவர் ஜக்கையன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில், 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை