மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
பள்ளிப்பாளையம், : பள்ளிப்பாளையம் கொக்கராயன்பேட்டை அடுத்த, மொளசியை சேர்ந்த நடராஜன், 74, விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு, தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் அமைக்கப்பட்-டுள்ள பைப்பை சீரமைக்கும் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்ததில் அவர் இறந்தார். திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், சட-லத்தை மீட்டனர். மொளசி போலீசார் விசாரணை செய்து வரு-கின்றனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025