மேலும் செய்திகள்
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் கிலி
2 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
2 hour(s) ago
கூவமூலாவில் சிறுத்தை உலா அச்சத்தில் பொதுமக்கள்
2 hour(s) ago
ரூ.18.50 லட்சம் மோசடி திருச்சூர் வாலிபர் கைது
2 hour(s) ago
கூடலுார்;கூடலுார் ஓவேலி அருகே காட்டு யானை வனத்துறை வாகனத்தை தாக்க முயன்ற சம்பவத்தில் வன ஊழியர்கள் உயிர் தப்பினர்.கூடலுார், ஓவேலி எல்லமலை அருகே லைன்காடு பகுதியில், காட்டு யானை முகாமிட்டு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் 4 வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, அங்கு சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த யானை திடீரென வன ஊழியர்கள் சென்ற வாகனத்தை தாக்க முயன்றது. வாகனத்தில் இருந்த வன ஊழியர்கள் ஹாரன் ஒலி எழுப்பியும், சப்தமிட்டனர்; யானை திரும்பி சென்றது. இதனால், வன ஊழியர்கள் உயிர்தப்பினர். இச்சம்பவம் ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago