உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு

பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு

அன்னூர்;அன்னூர் பெருமாள் கோவிலில் பகவத் கீதை சொற்பொழிவு நாளை நடக்கிறது.'இஸ்கான்' இயக்கம் சார்பில், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில், நாளை (6ம் தேதி) மாலை 6:00 மணிக்கு, கீதை காட்டும் பாதை என்னும் தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் நிர்வாகிகள் சங்கர்ஸன கவுரவ தாஸ் பிரபு மற்றும் மது கோபால்தாஸ் பிரபு ஆகியோர் பகவத் கீதை குறித்து பேசுகின்றனர். கீர்த்தனைகள் பாடப்படுகிறது.விழாவில் பங்கேற்று, இறையருள் பெறுமாறு நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ