மேலும் செய்திகள்
தோட்டக்கலை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
வன்கொடுமைக்கு எதிர்ப்பு
9 hour(s) ago
இந்திரா பிறந்த நாள் விழா: நிர்வாகிகள் பங்கேற்பு
9 hour(s) ago
சர்தார் வல்லபாய் பட்டேல் 150-வது பிறந்ததின பேரணி
9 hour(s) ago
குன்னுார்:குன்னுார் கொலக்கம்பை அருகே மாரியம்மன் கோவிலில் நகைகள் மற்றும் உண்டியல் உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.குன்னுார் கொலக்கம்பை அருகே கெரடாலீஸ் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு, ஒன்றரை பவுன் தங்கநகை, உண்டியல் பணம் திருடப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதன்பேரில், கொலக்கம்பை பொறுப்பு இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்.ஐ., இளையராஜா ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago