மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
பெ.நா.பாளையம்:வேலை வாங்கி தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் பெற்று, மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கனூரை சேர்ந்தவர் கார்த்திக்,31; ஜவுளி வியாபாரி. வேலை வாங்கி தருவதாக காங்கேயத்தை சேர்ந்த சசிகுமார், 32, என்பவர் பல்வேறு தவணைகளில், 10 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாகவும், கார்த்திக், கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025