உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

சோமனூர் : ராமாச்சியம்பளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா வரும், 20 ம்தேதி துவங்குகிறது.சோமனூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, பூச்சாட்டு திருவிழா வரும், 20 ம்தேதி இரவு துவங்குகிறது. 27 ம்தேதி இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடுதலும், 28 ம்தேதி பூவோடு எடுத்தலும் நடக்கிறது. மார்ச் 4ம் தேதி விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கல் வைத்தலும், 6ம்தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும் நடக்க உள்ளது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்க உள்ளன. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி