வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சூரியாவை நொங்கெடுக்காம?
இதே குற்றத்தை வேறு யாராச்சும் செய்திருந்தால் கம்பியெண்ணிக் கொண்டிருப்பார்கள். . பெரிய ஜால்ரா குடும்பம் என்பதால் மயிலிறகால் தடவிக் கொடுக்கிறார்கள்.
ஏன் அந்நிய நாட்டு பிரஜைகளை அனுமதி இயன்றி அங்கே அழைத்துவந்தவர்களையும் அதில் முக்கிய பங்கேற்ற நடிகர் சூர்யாவையும் ஏன் விட்டுவிட்டிருக்கள் அவர்கள்மீய்து எந்த நடவடிக்கைகளும் கிடையாதா?
தண்டிக்க வேண்டும். ஆனால் செய்ய மாட்டார்கள்.ஆமாம் மத்திய அரசு தானே விசா ரத்து செய்ய முடியும். மேலும் ரஷ்யா தூதரகத்தில் மத்திய அரசு புகார் செய்து அவர்கள் நாட்டில் நடவடிக்கை மேற்கொள்ள சொல்ல வேண்டும்.
குள்ளன் மீது இந்த அரசு ஏதும் நடவடிக்கை எடுக்காது.. காரணம் அவன் அடிவருடி
சூர்யா தீ மு க்கா கட்சியின் வொய்சு ரிடர் வித். வருடம் ஓட்டால் நிருவாகம் இந்த விஷயத்தியய கேட்டால் ஏன் வம்பு என்று இருந்திருப்பர்
மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தூங்கிக் கொண்டிருந்ததா? மாநில அரசின் போலீஸ் துறை அவர்கள் சென்றுவிட்ட பிறகு ஓட்டலை எச்சரிக்கை விடுத்ததாம். பொறுப்பற்ற போலீஸ் துறையின் செயல் கண்டனத்திற்குரியது.
மத்திய அரசு என்ன செய்யணும்னு எதிர்பார்க்கறீங்க ? நாட்டுக்கு உள்ளே வரும்போது விசா இருக்கா இல்லையா அப்படின்னு பாத்துட்டு உள்ளே அனுமதிப்பாங்க ... அதுக்கப்பறம் , எந்த மாநிலத்துக்கு போறாங்களோ , அந்த மாநிலக் காவலர்கள்தான் அவங்களை கண்காணிக்கணும் .... உங்களுக்கு இன்னொரு போனஸ் நியூஸ் ..... இவங்க அத்தனை பேரையும் ஷூட்டிங்கில் ஈடுபடுத்தியது நடிகர் சூர்யாவோட படப்பிடிப்பு நிறுவனம் . .... சுற்றுலா விசாவில கூட்டிட்டு வந்துட்டு சம்பளம் குடுக்கும் வேலையிலே ஈடுபடுத்தியது அந்த படப்பிடிப்பு நிறுவனந்தான் . அவர்களைத்தான் முதல்லே உள்ளே போடணும் ... இது பற்றிய புகாரை ஒரு பத்திரிக்கையாளர் கொடுத்தப்பறந்தான் போலீசே முழிச்சுக்கிட்டாங்க ....
நம் நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் தெரியவேண்டிய பலருக்கும் பல சட்ட சம்பந்தமான, காவல் துறை சம்பந்தமான செய்யவேண்டிய நடவடிக்கைகள், பின்பற்றவேண்டிய தேவைகள், முன்னெச்சரிக்கைகள் தெரிவதில்லை. ஏன் சம்பந்தப்பட்ட துறையிலுள்ள அதிகாரிகளுக்கே முழுவதும் தெரியுமா என்பதே சந்தேகம். முன்பெல்லாம் அந்தந்த ஏரியா காவல் நிலையத்தில் அனைத்து விடுதிகளும் ஒவ்வொரு நாளும் விடுதியில் தங்கும் நபர்கள் பற்றிய முழு விபரங்களும் தெரிவித்தாகவேண்டும் என்ற ஒரு நியதி இருந்தது. செயற்படுத்திக்கொண்டும் இருந்தார்கள்.
Only bangaladeshis are allowed not others
மேலும் செய்திகள்
யானைகள் முகாம்: கண்காணிப்பு பணியில் வனத்துறை
03-Oct-2025