உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 2 டூ - வீலர்கள் மோதல் போலீஸ், தொழிலாளி பலி

2 டூ - வீலர்கள் மோதல் போலீஸ், தொழிலாளி பலி

ஆர்.எஸ்.மங்கலம்:உத்தரகோசமங்கை அருகே வித்தானுார் களரி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின், 31, தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் ஸ்டேஷனில் போலீஸ்காரர். ஆர்.எஸ்.மங்கலத்தில் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றார். பின், திருவாடானை நோக்கி டூ - வீலரில் சென்றார். அப்போது எதிரே, திருவாடானை அருகே மேலையூரைச் சேர்ந்த தொழிலாளி பழனி, 39. அதே கிராமத்தைச் சேர்ந்த கலா, 35, என்பவருடன், டூ - வீலரில் வந்தார். மாலை 4:00 மணிக்கு மேல்பனையூர் விலக்கு சாலையில் இரு டூ - வீலர்களும் நேருக்கு நேர் மோதின. இதில், லெனின், பழனி இருவரும் சம்பவ இடத்தில் பலியாயினர். காயமடைந்த கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை