மேலும் செய்திகள்
35 மீனவர்களுக்கு நவ.17 வரை காவல்
8 hour(s) ago
கீழே கிடந்த பர்சை ஒப்படைத்த மாணவர்களுக்கு மக்கள் பாராட்டு
10 hour(s) ago
விழிப்புணர்வு
12 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
12 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
12 hour(s) ago
ராமநாதபுரம்: தமிழகத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி இதுவரை வழங்கப்படாததால் தவிக்கின்றனர்.தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி அவர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி ஜன.2024 முதல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள், ஓய்வூதியர்கள் இதுவரை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படாததால் தவிக்கின்றனர்.இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
8 hour(s) ago
10 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago