உள்ளூர் செய்திகள்

கும்பாபிேஷகம்

திருவாடானை: திருவாடானை அருகே டி.நாகனி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கணபதி பூஜை, முதற்கால பூஜை, பூர்ணாகுதி, இரண்டாம் கால பூஜைகள் நடந்தது. காலை10:00 மணிக்கு முத்துமாரியம்மன் கோயில் கும்பத்தில் புனித நீர் ஊற்றபட்டது. அன்னதானம் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை