மேலும் செய்திகள்
விழிப்புணர்வு
4 hour(s) ago
மூன்று தனிப்படை அமைப்பு
4 hour(s) ago
கண்மாய் நீர் பாய்ச்சுதல்
4 hour(s) ago
மாவட்ட அளவில் கபடி போட்டி: 24 பள்ளிகள் பங்கேற்றன
4 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி (5.11.2025)
4 hour(s) ago
பெருநாழி : பெருநாழி அருகே திருவரை கிராமத்தில் உள்ள முத்துக்காளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் நடந்தது. மார்ச் 8ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் மூலவர் முத்துகாளியம்மன், செல்வ விநாயகர், தர்மமுனீஸ்வரர், வால்முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது.நேற்று முன்தினம் பக்தர்களால் பால்குடம், அலகு குத்துதல், கரும்பாலை தொட்டில், ஆயிரம் கண் பானை எடுத்து நேர்த்திகடனை நிறைவேற்றினர். விழாவின் நிறைவாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago