உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளியில் சீருடை வழங்கல்

அரசு பள்ளியில் சீருடை வழங்கல்

ஆத்துார்: ஆத்துார், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இலவச சீரு-டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், தொழிற்கூட்டுறவு அலுவலர் விஜயன், 100க்கும் மேற்-பட்ட மாணவிகளுக்கு, இலவச சீருடைகளை வழங்கினார். ஆசி-ரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை