உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்

அரசு பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். முன்னாள் மாணவர்களின் அறம் செய் தமிழா அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, பென்சில், தேர்வு எழுதும் அட்டை, பேனா ஆகியவை நேற்று முன்தினம் வழங்கினர்.அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன்ராஜ், தேவகுமார் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை