உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எரியாத விளக்கால் ஆடுகள் திருட்டு

எரியாத விளக்கால் ஆடுகள் திருட்டு

மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சியில் செல்லகுட்டிவளவு, ஐயனேரி, மூங்கிலி-காடு, காந்தி நகர், ஐயனேரி காட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளில், 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.அப்பகுதியில் உள்ள, 9 தெருவிளக்குகள் பழுதால், இரு மாதங்க-ளாகவே எரியவில்லை.இதை பயன்படுத்தி திருடர்கள், ஆடு, கோழிகளை திருடிச்செல்வ-தாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் விளக்குகளை சரிசெய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை