உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைதிக்கு நெஞ்சுவலி ஜி.ஹெச்.,ல் அனுமதி

கைதிக்கு நெஞ்சுவலி ஜி.ஹெச்.,ல் அனுமதி

சேலம், சேலம், அஸ்தம்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் ராம் தீபக், 22. இவரை, கொலை வழக்கில் அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன், தீபக்கிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை