மேலும் செய்திகள்
பைக் மோதி படுகாயம் அடைந்த மூதாட்டி பலி
23-May-2025
சேலம், சேலம், சூரமங்கலம், பத்மாவதி காலனியை சேர்ந்தவர் தஞ்சாயி அம்மாள், 85. நேற்று மாலை, 5:00 மணிக்கு வீட்டில் தனியே இருந்தார். அப்போது உறவினர் எனக்கூறி, 35, 30 வயது முறையே ஆண், பெண் ஆகியோர் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். பின் மூதாட்டி கவனத்தை திசைதிருப்பி, பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, பீரோவில் இருந்த நகையை காணாததால், அதே பகுதியில் வசிக்கும் அவரது மகன் நடராஜன், 71, என்பவரிடம் தெரிவித்தார். அவர் புகார்படி சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
23-May-2025