உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

ஆத்துார்: 'நபார்டு' நிதி உதவி திட்டத்தில், ஆத்துார் அருகே மல்லியக்-கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 86 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்-தது. ஆத்துார் அட்மா குழு தலைவர் செழியன் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தார். பி.டி.ஏ., தலைவர் ஜோதி, பொதுப்பணித்துறை உதவி செயற்-பொறியாளர் விஜயகுமார், ஆசிரியர்கள், மேலாண் குழுவினர் பங்-கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை