உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபைல் பறிமுதல் கைதி மீது வழக்கு

மொபைல் பறிமுதல் கைதி மீது வழக்கு

சேலம், சேலம் மத்திய சிறை, 13வது தொகுதிக்கு உட்பட்ட, 10வது அறையில், நேற்று மதியம், 2:45 மணிக்கு, சிறை போலீசார் சார்பில் சோதனை நடந்தது. அதில் விசாரணை கைதி விக்னேஷ், அங்குள்ள குளிக்கும் தொட்டி அருகே, மொபைல் போன், பேட்டரி, சார்ஜ் ஆகியவற்றை அடுத்தடுத்து, தரையில் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜெயிலர் ராஜேந்திரன் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார், விக்னேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை