உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அய்யனார் கோவிலில் கும்பாபிேஷகம்

அய்யனார் கோவிலில் கும்பாபிேஷகம்

தலைவாசல், தலைவாசல் அருகே மும்முடி, இந்திரா நகரில் ஆலமுத்து அய்யனார், விநாயகர், பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளன. அதன் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. அய்யனார், விநாயகர், பாப்பாத்தி அம்மன் சிலைகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழாவையொட்டி, நேற்று தேர் திருவிழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ