உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தீ விபத்தில் கரும்புகள் நாசம்

தீ விபத்தில் கரும்புகள் நாசம்

தலைவாசல்:தலைவாசல் அருகே இலுப்பநத்தத்தை சேர்ந்த விவசாயி மணிவேல், 40. இவர், 5 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். நேற்று அந்த தோட்டத்தில் தீப்பற்றியது. மதியம், 12:00 மணிக்கு மணிவேல் தகவல்படி, 30 நிமிடத்தில் அங்குவந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு ஏக்கருக்கு மேல் கரும்புகள் எரிந்து நாசமாகின. வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ