மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
1 hour(s) ago
பயிற்சி முகாம்
1 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
1 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
1 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
1 hour(s) ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி சதுர்வேதமங்கலம் ஊராட்சி கிழக்குப்பட்டி அருகே உள்ள வயல்வெளியிலும், கல்லம்பட்டி ஊராட்சி கரடிபட்டி செல்லும் வழியில் விவசாய நிலங்களிலும் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. விவசாய காலங்களில் டிராக்டர்களை கொண்டு உழவுப் பணி மேற்கொள்ளும் போது விபத்து அபாயம் நிலவுகிறது. அப்பகுதிக்கு செல்ல விவசாயிகள் அஞ்சுகின்றனர்.தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட விவசாயிகள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் இந்த இரு கிராமங்களிலும் வயல் வழியாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago