மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
17 hour(s) ago
பயிற்சி முகாம்
17 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
17 hour(s) ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் மு.சூரக்குடி ஊராட்சி எஸ்.கோவில்பட்டியில் உள்ள சமுதாயக்கூடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் உள்ளே செல்லாதவாறு கட்டடம் பூட்டப்பட்டது. சுவரில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அருகே ரேஷன் கடை உள்ளதால் மக்கள் ஆபத்தான முறையில் கூடுகின்றனர். பாழடைந்த சமுதாய கூட கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago