மேலும் செய்திகள்
சாய்பாபா பிறந்தநாள் விழா
9 minutes ago
எதற்கு...
10 minutes ago
காரைக்குடியில் அடை மழை
23-Nov-2025
இளையான்குடியில் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
23-Nov-2025
சிவகங்கை: காளையார்கோவிலில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் 20, சின்ன மாடு பிரிவில் 18 வண்டிகள் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 8 கிலோ மீட்டர் துாரமும், சின்ன மாட்டிற்கு 6 கிலோ மீட்டர் துாரமும் பந்தய துாரமாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளருக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா குழுவால் பரிசு வழங்கப்பட்டது.
9 minutes ago
10 minutes ago
23-Nov-2025
23-Nov-2025